sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மது பாட்டில் விற்றவர் கைது

/

மது பாட்டில் விற்றவர் கைது

மது பாட்டில் விற்றவர் கைது

மது பாட்டில் விற்றவர் கைது


ADDED : செப் 08, 2024 06:44 AM

Google News

ADDED : செப் 08, 2024 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: தெங்கியாநத்தம் கிராமத்தில் மது பாட்டில் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் காலையில் தெங்கியாநத்தம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது பஸ் நிறுத்தம் அருகே மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன், 45; என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 24 மது பாட்டில்கள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us