ADDED : மே 03, 2024 10:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம், -சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் ரோந்து சென்றார்.
அப்போது அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் சாராயம் விற்ற சேராப்பட்டைச் சேர்ந்த முரளி, 50; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.