sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாராயம் விற்றவர் கைது

/

சாராயம் விற்றவர் கைது

சாராயம் விற்றவர் கைது

சாராயம் விற்றவர் கைது


ADDED : மே 10, 2024 09:12 PM

Google News

ADDED : மே 10, 2024 09:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: மணியார்பாளையத்தில் சாராயம் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வீட்டின் பின்புறம் சாராயம் விற்ற மணியார்பாளையத்தைச் சேர்ந்த சின்ராசு மகன் சுரேஷ், 30; என்பவரை கைது செய்து, 240 லிட்டர் சாராயம் மற்றும் 220 ரூபாயை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us