ADDED : மே 30, 2024 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த நெடுமானுர் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் ராஜா சோதனை மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில், சாராயம் விற்ற கண்ணன், 42; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தார்.