sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

போக்சோ வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

/

போக்சோ வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

போக்சோ வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

போக்சோ வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு


ADDED : மார் 07, 2025 11:23 PM

Google News

ADDED : மார் 07, 2025 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வாலிபர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்.

உளுந்துார்பேட்டை கோவிந்தராஜபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அண்ணாமலை, 35; இவர் 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தொடர்பாக உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

அண்ணாமலையின் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி., ரஜத்சதுர்வேதி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் கலெக்டர் பிரசாந்த், குண்டர் சட்டத்தில் அண்ணாமலையை கைது செய்ய உத்தரவிட்டார்.

இதனையடுத்து கடலுார் மத்திய சிறையில் உள்ள அண்ணாமலையிடம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவு நகலை உளுந்துார்பேட்டை போலீசார் வழங்கினர்.






      Dinamalar
      Follow us