/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாஷபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்
/
மாஷபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்
ADDED : மே 22, 2024 12:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : உளுந்தாண்டார்கோவில் லோகாம்பிகை வலமுறை மாஷபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது.
உளுந்துார்பேட்டை நகராட்சி, உளுந்தாண்டார்கோவில் லோகாம்பிகை வலமுறை மாஷபுரீஸ்வரர் கோவில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் நடந்தது.
அதனையொட்டி நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 7:00 மணியளவில் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனையுடன் தேரோட்டம் துவங்கியது.
ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

