sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விவசாயிகளை பாதிக்கும் வகையில் நிலங்களை கையகப்படுத்த கூடாது கலெக்டரிடம் எம்.எல்.ஏ., மனு

/

விவசாயிகளை பாதிக்கும் வகையில் நிலங்களை கையகப்படுத்த கூடாது கலெக்டரிடம் எம்.எல்.ஏ., மனு

விவசாயிகளை பாதிக்கும் வகையில் நிலங்களை கையகப்படுத்த கூடாது கலெக்டரிடம் எம்.எல்.ஏ., மனு

விவசாயிகளை பாதிக்கும் வகையில் நிலங்களை கையகப்படுத்த கூடாது கலெக்டரிடம் எம்.எல்.ஏ., மனு


ADDED : ஜூலை 20, 2024 05:54 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 05:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: விவசாயிகளை பாதிக்கும் வகையில் நிலங்களை கையகப்படுத்த கூடாது என அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார் கலெக்டர் பிரசாந்திடம் மனு அளித்தார்.

கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட எறஞ்சி, காச்சக்குடி, கூந்தலுார் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகளின் நிலத்தை, அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்காமல் அளவீடு செய்து வருகின்றனர்.

வாழ்வாதாரமாக உள்ள நிலங்களை கையகப்படுத்தி, கார்பரேட் நிறுவனங்களுக்கு ஒப்படைக்க உள்ளதாக தகவல் அறிந்த விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். எனவே, நிலம் கையகப்படுத்துதல் சம்மந்தமான முழு விபரங்களை வெளிப்படை தன்மையுடன் தெரிவிக்க வேண்டும்.

குறிப்பாக அப்பகுதி மக்கள் விவசாயத்தை முழுமையாக நம்பி வாழ்வதால், ஜீவனம் செய்ய வேறு தொழிலும் இல்லை. எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்க கூடிய வகையில் நிலம் கையகப்படுத்த கூடாது. இவ்வாறு அதில் உள்ளது.

அப்போது, அ.தி.மு.க., நகர செயலாளர் பாபு, ஒன்றிய செயலாளர்கள் தேவேந்திரன், ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us