sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாரதா ஆசிரமத்தில் முளைப்பாரி விழா

/

சாரதா ஆசிரமத்தில் முளைப்பாரி விழா

சாரதா ஆசிரமத்தில் முளைப்பாரி விழா

சாரதா ஆசிரமத்தில் முளைப்பாரி விழா


ADDED : ஆக 12, 2024 06:39 AM

Google News

ADDED : ஆக 12, 2024 06:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை சாரதா ஆசிரமத்தில் முளைப்பாரி விழா நடந்தது.

விழாவையொட்டி, பள்ளியந்தாங்கல், நகர், பில்லுார், பாலி, சாத்தனுார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து சாரதா ஆசிரம வளாகத்தில் வைத்தனர். பின் ஆசிரம வளாகத்தில் மாரியம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்த சாரதா அம்பாள் முன் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

ஸ்ரீ சாரதா ஆசிரம மேலாளர் அனந்த பிரேம ப்ரியா அம்பா தீபாராதனை செய்து வழிபட்டார். ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி தாளாளர் ஆத்ம விகாச ப்ரியா அம்பா, ஆசிரம சகோதரிகள் ஏராளமானோர் வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us