sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தடுப்புச் சுவர் மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: 9 பேர் படுகாயம்

/

தடுப்புச் சுவர் மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: 9 பேர் படுகாயம்

தடுப்புச் சுவர் மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: 9 பேர் படுகாயம்

தடுப்புச் சுவர் மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: 9 பேர் படுகாயம்


ADDED : ஏப் 28, 2024 05:39 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே சாலை தடுப்புச் சுவர் மீது தனியார் ஆம்னி பஸ் மோதி கவிழ்ந்த விபத்தில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்

நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி தனியார் ஆம்னி பஸ் 27 பயணிகளுடன் நேற்று சென்றது. 4:30 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த ஆசனுார் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் மேம்பால தடுப்புச்சுவர் மீது மோதி கவிழ்ந்தது.

இதில் பஸ் டிரைவர் துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அடுத்த அம்மாபுரம் ஹரிகரன், 56; கிளீனர் தஞ்சாவூர் சபரிநாதன், 26; பயணிகள் திருநெல்வேலி அடுத்த நாங்குநேரி பாரதி, 26; கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பிரதீப் ராஜ் மனைவி பெனிஷா, 25; உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர். உடன் அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எடைக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us