sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மின்னல் தாக்கி ஒருவர் பலி

/

மின்னல் தாக்கி ஒருவர் பலி

மின்னல் தாக்கி ஒருவர் பலி

மின்னல் தாக்கி ஒருவர் பலி


ADDED : மே 23, 2024 05:28 AM

Google News

ADDED : மே 23, 2024 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : ஆடு மேய்த்தவர் மின்னல் தாக்கி இறந்தார்.

சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தை சேர்ந்தவர் குள்ளவண்டு மகன் சுரேஷ், 25; ஆட்டு பண்ணை வைத்துள்ள இவர் நேற்று மாலை கூத்தக்குடி ஏரியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். மாலை 6:45 மணிக்கு திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. அதில் மின்னல் தாக்கியதில் சுரேஷ் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். வரஞ்சரம் போலீசார், சுரேஷ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us