sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வாகனம் மோதி ஒருவர் பலி

/

வாகனம் மோதி ஒருவர் பலி

வாகனம் மோதி ஒருவர் பலி

வாகனம் மோதி ஒருவர் பலி


ADDED : ஜூன் 04, 2024 04:18 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : நயினார்பாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் இறந்தார்.

கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த அடரியைச் சேர்ந்தவர் அமாவாசை மகன் சிவபெருமாள், 29; இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு நடந்து சென்றார்.

நள்ளிரவு 12:45 மணியளவில் நயினார்பாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் சிவபெருமாள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த சிவபெருமாள் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us