sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஏரியில் மூழ்கி ஒருவர் பலி

/

ஏரியில் மூழ்கி ஒருவர் பலி

ஏரியில் மூழ்கி ஒருவர் பலி

ஏரியில் மூழ்கி ஒருவர் பலி


ADDED : மார் 06, 2025 02:10 AM

Google News

ADDED : மார் 06, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை,: உளுந்துார்பேட்டை தாலுகா உ.செல்லூரை சேர்ந்தவர் காசி, 55; கூலி தொழிலாளி. நேற்று பகல் 12.30 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றவர், தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

உளுந்துார்பேட்டை தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு உளுந்துார் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us