sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

திருநங்கைகளுக்கு கடனுதவி சிறப்பு முகாம் நடத்த உத்தரவு

/

திருநங்கைகளுக்கு கடனுதவி சிறப்பு முகாம் நடத்த உத்தரவு

திருநங்கைகளுக்கு கடனுதவி சிறப்பு முகாம் நடத்த உத்தரவு

திருநங்கைகளுக்கு கடனுதவி சிறப்பு முகாம் நடத்த உத்தரவு


ADDED : மார் 03, 2025 07:11 AM

Google News

ADDED : மார் 03, 2025 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருநங்கைகளை தொழில் முனைவோர்களாக மாற்ற, வங்கி கடனுதவி சிறப்பு முகாம் நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில், திருநங்கைகளுக்கான குறைகேட்புக் கூட்டம் நடந்தது.

கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். திருநங்கைகளிடம் குறைகள், கோரிக்கைகள் கேட்டு, நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் திருநங்கைகளை தொழில் முனைவோராக மாற்ற, தாட்கோ மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில், சுய தொழில் செய்ய வங்கி கடனுதவி பெறுவதற்கான சிறப்பு முகாம் நடத்த, அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us