/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீரட்டானேஸ்வரர் கோவிலில் பாலஸ்தாபன பூஜை
/
வீரட்டானேஸ்வரர் கோவிலில் பாலஸ்தாபன பூஜை
ADDED : ஆக 31, 2024 03:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் பாலாலயம் மற்றும் கொடி மரத்திற்கு செப்பு தகடு அமைக்கும் பணிக்கான முகூர்த்த பூஜை நடந்தது.
இக்கோவிலில், மகா கும்பாபிஷேகம் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்து நேற்று முன்தினம் மாலை பாலாலய பூஜை நடந்தது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மகாமந்திர ஹோமங்கள் நடந்தது.
தொடர்ந்து பாலாலய மூர்த்திகளுக்கு தத்துவார்ச்சனை, பாலஸ்தாபன மூர்த்திகளுக்கு கலசாபிஷேகம் நடந்தது.