sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஊராட்சி செயலாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

/

ஊராட்சி செயலாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

ஊராட்சி செயலாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

ஊராட்சி செயலாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்


ADDED : மே 11, 2024 05:15 AM

Google News

ADDED : மே 11, 2024 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: பகண்டைகூட்ரோட்டில் ஊராட்சி செயலாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் ஆனந்த், சுப்ரமணியன், ரவி, ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய நிர்வாகி செந்தில்குமார் வரவேற்றார்.

கூட்டத்தில், ஊராட்சி செயலாளர்களிடம் சந்தா தொகை வசூலித்தல். கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வரவு, செலவு கணக்கினை வாசித்தல். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பெயரில் வங்கி கணக்கினை மாற்றம் செய்து வரவு மற்றும் செலவு மேற்கொள்ளுதல்.

இம்மாத இறுதியில் ஓய்வு பெற உள்ள ஊராட்சி செயலாளர் சுப்ரமணியனுக்கு பாராட்டு விழா நடத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒன்றிய நிர்வாகி சண்முகம் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us