sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஊராட்சி செயலர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

/

ஊராட்சி செயலர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

ஊராட்சி செயலர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

ஊராட்சி செயலர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 22, 2024 11:56 PM

Google News

ADDED : ஆக 22, 2024 11:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் சத்தியராஜ், பொருளாளர் திருமால்வளவன், ஓய்வு பெற்ற சங்க பொதுச் செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தனர்.

மாநில பொருளாளர் மகேஸ்வரன் கோரிக்கை வலியுறுத்தி பேசினார். இதில் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். சங்க நிர்வாகிகள் சக்திவேல், சிவசூரியன், செல்லதுரை, தணிகைவேல், சீனிவாசன், சத்யா உட்பட பலர் பங்கேற்றனர். சங்கர் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us