sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அதுல்ய நாதீஸ்வரர் கோவிலில் பந்தல்கால் நடும் விழா

/

அதுல்ய நாதீஸ்வரர் கோவிலில் பந்தல்கால் நடும் விழா

அதுல்ய நாதீஸ்வரர் கோவிலில் பந்தல்கால் நடும் விழா

அதுல்ய நாதீஸ்வரர் கோவிலில் பந்தல்கால் நடும் விழா


ADDED : ஜூலை 06, 2024 05:29 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அதுல்ய நாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற அரகண்டநல்லுார் அதுல்ய நாதீஸ்வரர் கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று யாகசாலை பந்தல்கால் முகூர்த்த விழா நடந்தது.

அதனையொட்டி, காலை 7:00 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜைகள் முடிந்து, 10:25 மணிக்கு முகூர்த்த கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி, வேத மந்திரங்கள் முழங்க முகூர்த்த கால் நடப்பட்டது.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், பக்தர்கள், கோவில் சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us