sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பென்ஷனர்கள் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

/

பென்ஷனர்கள் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பென்ஷனர்கள் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பென்ஷனர்கள் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 15, 2025 06:20 AM

Google News

ADDED : மார் 15, 2025 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டையில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டார தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பட்டுரோஜா முன்னிலை வகித்தார்.

செயலாளர் டைட்டஸ் ராஜ் வரவேற்றார். துணைத் தலைவர் ஆறுமுகம் கோரிக்கை குறித்து பேசினார்.

மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் அண்ணாதுரை, பொருளாளர் சாரங்கபாணி, துணைச் செயலாளர் கோவிந்தன், மாவட்ட பிரதிநிதி சின்னையன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us