sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

/

குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்


ADDED : ஜூன் 08, 2024 04:43 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, : பெத்தானுாரில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சின்னசேலம் அடுத்த பெத்தானுார் காலனி பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து தெருக்களுக்கு செல்லும் பைப் லைன் உடைந்து துண்டானது. இதனால், ஒரு தெருவுக்கு மட்டும் கடந்த 2 தினங்களாக தண்ணீர் வரவில்லை.

நேற்றும் தண்ணீர் வரததால் பைப்லைன் சரிசெய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன், பெத்தானுார் - ஈசாந்தை சாலையில் நேற்று காலை 7:30 மணியள வில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த சின்னசேலம் போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதை யடுத்து, காலை 7:50 மணியளவில் மறியலில் ஈடுபட் டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் 20 நிமிடங்களாக அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.






      Dinamalar
      Follow us