sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

/

குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


ADDED : ஜூன் 08, 2024 05:37 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 05:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கூத்தக்குடியில் சரியாக குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி தாலுகா, கூத்தக்குடி காலனி மெயின்ரோடு பகுதியில் 15 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு சில தினங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கூத்தக்குடி - வேப்பூர் சாலையில் நேற்று காலை 6:15 மணியளவில் காலி குடங்களுடன், பழைய காலனியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த வரஞ்சரம் போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில், 6:50 மணியளவில் கலைந்து சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us