sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நாட்டுப்புற நலவாரியம் மூலம் உதவித்தொகை கேட்டு மனு

/

நாட்டுப்புற நலவாரியம் மூலம் உதவித்தொகை கேட்டு மனு

நாட்டுப்புற நலவாரியம் மூலம் உதவித்தொகை கேட்டு மனு

நாட்டுப்புற நலவாரியம் மூலம் உதவித்தொகை கேட்டு மனு


ADDED : ஆக 21, 2024 06:35 AM

Google News

ADDED : ஆக 21, 2024 06:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியம் மூலம் மாதாந்திர உதவித் தொகை வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

முண்டியூர் கிராம பெண்கள் அளித்த மனு:

கல்வராயன்மலை தாலுகாவிற்குட்பட்ட முண்டியூர் கிராமத்தில் 75க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 3 தலைமுறைகளாக கும்பி பாட்டு உள்ளிட்ட நாட்டுப்புற கலைக்குழுவில் இணைந்து செயல்பட்டு வருகிறோம். மேலும் கிராமத்தில் 15 பெண்கள் சேர்ந்து தில்லையம்மன் கும்பி பாட்டு கலைக்குழு நடத்தி வருகிறோம்.

எங்களை தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் இணைத்து மாதாந்திர நிதி உதவி வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us