sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இலவச வீட்டு மனை பட்டா கோரி கீழ்நாரியப்பனுார் பகுதி மக்கள் மனு

/

இலவச வீட்டு மனை பட்டா கோரி கீழ்நாரியப்பனுார் பகுதி மக்கள் மனு

இலவச வீட்டு மனை பட்டா கோரி கீழ்நாரியப்பனுார் பகுதி மக்கள் மனு

இலவச வீட்டு மனை பட்டா கோரி கீழ்நாரியப்பனுார் பகுதி மக்கள் மனு


ADDED : செப் 03, 2024 11:46 PM

Google News

ADDED : செப் 03, 2024 11:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கீழ்நாரியப்பனுார் காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கீழ்நாரியப்பனுார் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: கீழ்நாரியப்பனுார் காட்டுகொட்டாய் பகுதியில் 20 குடும்பத்தினர், கடந்த 40 ஆண்டுகளாக வசிக்கிறோம். எங்களுக்கு விளைநிலம், வீட்டுமனை உள்ளிட்ட சொத்துக்கள் எதுவும் இல்லை.

அன்றாடம் கூலி வேலை செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்பத்தை நடத்தி வருகிறோம். எங்கள் பகுதியில் தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை.

இதனால் எங்கள் குடும்பத்தினர் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, எங்களுக்கு இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us