sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கோவில்களில் உழவாரப்பணி

/

கோவில்களில் உழவாரப்பணி

கோவில்களில் உழவாரப்பணி

கோவில்களில் உழவாரப்பணி


ADDED : மார் 04, 2025 07:21 AM

Google News

ADDED : மார் 04, 2025 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மண்டல சத்யசாயி சேவா சமிதிகளை சேர்ந்த 50 சேவாதள தொண்டர்கள் இணைந்து, நீலமங்கலம் கோதண்டராமர் மற்றும் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி மேற்கொண்டனர்.

சத்யசாயி சேவா சமிதி மாவட்டத் தலைவர் சரவணன் வழிகாட்டுதலுடன் மாவட்ட பொறுப்பாளர் கள் ஸ்ரீதரன், சேரன், சாய்கிருஷ்ணா, செல்வி, கண்ணம்மா மற்றும் கன்வீனர்கள் கணேசன், பூராமூர்த்தி, வைரமூர்த்தி, ஜெயராமு ஆகியோர் கொண்ட குழுவினர் கோவில் வளாகத்தில் துாய்மை பணிகளை மேற்கொண்டனர்.

தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு வேலி அமைத்தனர்.






      Dinamalar
      Follow us