sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு

/

நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு

நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு

நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு


ADDED : ஆக 17, 2024 03:28 AM

Google News

ADDED : ஆக 17, 2024 03:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே நிலத் தகராறில் பெண்ணை திட்டி தாக்கிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சின்னசேலம் அடுத்த கனியாமூர் காட்டுகொட்டாய் சேர்ந்த விஜயகுமார் மனைவி செல்வி,48; அதே ஊரைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர்களுக்குள் அரசு புறம்போக்கு நிலம் அனுபவம் செய்வதில், தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.

கடந்த 15ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன், அவரது மனைவி செல்லம்மாள், மகள் ரஞ்சிதா ஆகியோர் சேர்ந்து செல்வியை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்த புகாரில் சின்னசேலம் போலீசார் லட்சுமணன் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us