sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தண்டவாளத்தில் ஆண் சடலம் போலீசார் விசாரணை

/

தண்டவாளத்தில் ஆண் சடலம் போலீசார் விசாரணை

தண்டவாளத்தில் ஆண் சடலம் போலீசார் விசாரணை

தண்டவாளத்தில் ஆண் சடலம் போலீசார் விசாரணை


ADDED : மே 26, 2024 06:07 AM

Google News

ADDED : மே 26, 2024 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் - விருத்தாசலம் ரயில் பாதையில், எஸ்.ஒகையூர் அருகே அடையாளம் தெரியாத ஆண் நபர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், வரஞ்சரம் போலீசார் மற்றும் சேலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

அதில், 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரிந்த, பெயர் விலாசம் தெரியாத ஆண் நபர் ஒருவர் காயங்களுடன் இறந்து கிடந்தது தெரிந்தது.

இறந்த நபரின் மார்பில் சூர்யா என ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us