sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வாலிபர் மர்ம சாவு போலீசார் விசாரணை

/

வாலிபர் மர்ம சாவு போலீசார் விசாரணை

வாலிபர் மர்ம சாவு போலீசார் விசாரணை

வாலிபர் மர்ம சாவு போலீசார் விசாரணை


ADDED : செப் 17, 2024 06:08 AM

Google News

ADDED : செப் 17, 2024 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, : கீழ்குப்பம் அருகே ஆண் நபர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்த ஊனத்துரை சேர்ந்தவர் மணியன் மகன் செந்தில்குமார்,39; உடல்நிலை சரியில்லாத இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் குரால் கிராமத்தில் உள்ள பாட்டி பூங்காள் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

செந்தில்குமார் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம், பக்கத்தினர் சந்தேகமடைந்து கீழ்குப்பம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில், போலீசார் சென்று பார்த்ததில் வீட்டின் பின்புறம் இறந்து, அழுகிய நிலையில் செந்தில்குமார் உடல் இருந்தது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் செந்தில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகினறனர்.






      Dinamalar
      Follow us