sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

/

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை


ADDED : பிப் 22, 2025 09:44 PM

Google News

ADDED : பிப் 22, 2025 09:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே காணாமல் போன இளம்பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த மோ.வன்னஞ்சூரைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் சத்யா, 22; தியாகதுருகம் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். கடந்த, 20ம் தேதி காலை 8:00 மணிக்கு வழக்கம் போல பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும், அவர் கிடைக்கவில்லை.

முருகேசன் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us