sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குழந்தையுடன் தாய் மாயம் போலீஸ் விசாரணை

/

குழந்தையுடன் தாய் மாயம் போலீஸ் விசாரணை

குழந்தையுடன் தாய் மாயம் போலீஸ் விசாரணை

குழந்தையுடன் தாய் மாயம் போலீஸ் விசாரணை


ADDED : ஜூலை 20, 2024 05:51 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த பெருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பச்சமுத்து மனைவி கவுசல்யா, 39; இவர்களுக்கு ஜோயல் என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து கவுசல்யா, தனது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த 16ம் தேதி மதியம் 12:00 மணியளவில் கவுசல்யா, குழந்தையுடன் டைலர் கடைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us