/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை
/
இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை
ADDED : மே 30, 2024 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே காணாமல் போன இளம்பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த சித்தலுாரைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகள் அஞ்சாமணி, 21; இவர் கடந்த 28ம் தேதி காலை 9:30 மணிக்கு கள்ளக்குறிச்சியில் மருத்துவமனைக்கு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.