sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

/

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு


ADDED : பிப் 28, 2025 05:15 AM

Google News

ADDED : பிப் 28, 2025 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ரிஷிவந்தியம், முத்தாம்பிகை அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், மாசி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதையொட்டி, மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது.

தொடர்ந்து, கொடி கம்பத்திற்கு அருகில் உள்ள நந்திபகவானுக்கு பால், தேன், இளநீர், விபூதி உள்ளிட்ட 16 வகை பொருட்களைக் கொண்டு அபிேஷகம் நடந்தது. மேலும், சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது.

சிறப்பு பூஜைகளை, நாகராஜ், சோமு குருக்கள் செய்தனர்.






      Dinamalar
      Follow us