sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஒழுக்க சுடரொளி விருது மாணவர்களுக்கு வழங்கல்

/

ஒழுக்க சுடரொளி விருது மாணவர்களுக்கு வழங்கல்

ஒழுக்க சுடரொளி விருது மாணவர்களுக்கு வழங்கல்

ஒழுக்க சுடரொளி விருது மாணவர்களுக்கு வழங்கல்


ADDED : மார் 02, 2025 04:40 AM

Google News

ADDED : மார் 02, 2025 04:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: எஸ்.வி.பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு ஒழுக்க சுடரொளி விருது வழங்கும் விழா நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியை முல்லை மணி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் இளையராஜா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

சிறப்பு விருந்தினர் கள்ளக்குறிச்சி ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கலாபன், ஊராட்சி தலைவர் தனக்கோட்டி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவி பாக்கியலட்சுமி ஆகியோர் ஓழுக்கத்தின் மேன்மை குறித்து பேசினர்.

தொடர்ந்து, பேசி மாணவர்களுக்கு ஒழுக்க சுடரொளி விருதினை வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள்,ஊர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us