sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சி ஏ.டி.எஸ்.பி.க்கள் எஸ்.பி.,களாக பதவி உயர்வு 

/

கள்ளக்குறிச்சி ஏ.டி.எஸ்.பி.க்கள் எஸ்.பி.,களாக பதவி உயர்வு 

கள்ளக்குறிச்சி ஏ.டி.எஸ்.பி.க்கள் எஸ்.பி.,களாக பதவி உயர்வு 

கள்ளக்குறிச்சி ஏ.டி.எஸ்.பி.க்கள் எஸ்.பி.,களாக பதவி உயர்வு 


ADDED : ஆக 10, 2024 06:47 AM

Google News

ADDED : ஆக 10, 2024 06:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 ஏ.டி.எஸ்.பி.,க்கள் எஸ்.பி.,யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 24 ஏ.டி.எஸ்.பி.,க்களுக்கு எஸ்.பி.,யாக பதவி உயர்வு வழங்கி நேற்று கூடுதல் தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.

அதில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஏ.டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்த குத்தாலிங்கம், எஸ்.பி.,யாக பதவி உயர்வு வழங்கப்பட்டு, சென்னை, தி.நகர் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி.,யும், சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., (பொறுப்பு) பணிபுரிந்து வந்த கோமதிக்கும் எஸ்.பி.,யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவர் சென்னை தலைமையிட நிர்வாக பிரிவுக்கு எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us