sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏ.டி.எம்., மையம் திறப்பு விழா

/

பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏ.டி.எம்., மையம் திறப்பு விழா

பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏ.டி.எம்., மையம் திறப்பு விழா

பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏ.டி.எம்., மையம் திறப்பு விழா


ADDED : செப் 03, 2024 11:42 PM

Google News

ADDED : செப் 03, 2024 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : ரோடுமாமாந்துாரில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏ.டி.எம்., மையம் திறப்பு விழா நடந்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமாந்துாரில் நடந்த நிகழ்ச்சிக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் அருண் தலைமை தாங்கினார். உதவி மேலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற முன்னாள் மேலாளர் சொக்கன் பங்கேற்று, குளிரூட்டப்பட்ட ஏ.டி.எம்., மையத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, வங்கி சார்ந்த சேவைகள் மற்றும் 73 பைசா வட்டியில், 10 நிமிடத்தில் தங்க நகைக்கடன் வழங்கப்படுவது குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வங்கி பணியாளர்கள் மணிகண்டன், ஜெயக்குமார், காட்வின், வஜித், மணிபாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us