/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கடையில் புகுந்த பாம்பு மீட்பு
/
கடையில் புகுந்த பாம்பு மீட்பு
ADDED : மே 24, 2024 11:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் பர்னிச்சர் கடையில் புகுந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் மீட்டு காப்புக் காட்டில் விட்டனர்.
உளுந்தூர்பேட்டையில் விருத்தாசலம் சாலையில் உள்ள பர்னிச்சர் கடையில், நேற்று காலை 11:0 மணியளவில் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு புகுந்தது.
தகவல் அறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் பாம்பை பிடித்து காப்புக் காட்டில் விட்டனர்.

