sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்  

/

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்  

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்  

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்  


ADDED : மார் 14, 2025 07:42 AM

Google News

ADDED : மார் 14, 2025 07:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால், அலுவலகங்கள் வெறிச்சோடின.

மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் கலெக்டர் அலுவலகம், மாவட்ட திட்ட இயக்குனர் அலுவலகம், ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகம், 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், மொத்தம் 669 அலுவலர்கள் பணிபுரிகின்றனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட, 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள, 217 அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us