sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

/

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்


ADDED : செப் 10, 2024 12:08 AM

Google News

ADDED : செப் 10, 2024 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: மணல் கடத்திய லாரி மற்றும் ஜே.சி.பி., இயந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் நேற்று காலை திடீர்குப்பம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஏரி வாய்க்கால் அருகே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் 2 யூனிட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் கோமுகி ஆற்றில் இருந்து கடத்தி வந்ததும் தெரிந்தது. அதனைத் தொடர்ந்து டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி., இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், கோமுகி டேம் ரவி, 35; எடுத்தவாய்நத்தம் மகேஷ், 45; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us