sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சிக்கன நாணய சங்க ஊழியர் கூட்டமைப்பு பொதுக்குழு

/

சிக்கன நாணய சங்க ஊழியர் கூட்டமைப்பு பொதுக்குழு

சிக்கன நாணய சங்க ஊழியர் கூட்டமைப்பு பொதுக்குழு

சிக்கன நாணய சங்க ஊழியர் கூட்டமைப்பு பொதுக்குழு


ADDED : ஆக 04, 2024 04:32 AM

Google News

ADDED : ஆக 04, 2024 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு மாநில பணியாளர் சிக்கன நாணய சங்க ஊழியர் கூட்டமைப் பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது.

கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.

மாநில தலைவர் சம்பத், துணைத் தலைவர் தாஸ், ராஜேந்திரன், தேவேந்திரன், மகளிரணி செயலாளர் சித்ராதேவி முன்னிலை வகித்தனர். முத்துசாமி வரவேற்றார்.

கூட்டத்தில், அரசு ஊழியர்களுக்கு இணையான அடிப்படை சம்பளம், வீட்டு வாடகைபடி, மலைவாழ்படி உள்ளிட்ட பணப்பலன்கள் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு கிடைத்திடும் வகையில் ஊதிய ஆணை வழங்க வேண்டும்.

பணியில் சேர்ந்து 10 ஆண்டு முடித்தவர்களுக்கு தேர்வு நிலையும், 20 ஆண்டு முடித்தவர்களுக்கு சிறப்பு நிலையும் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட பொருளா ளர் கண்ணன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us