sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பள்ளி மாணவி மாயம்; போலீஸ் விசாரணை

/

பள்ளி மாணவி மாயம்; போலீஸ் விசாரணை

பள்ளி மாணவி மாயம்; போலீஸ் விசாரணை

பள்ளி மாணவி மாயம்; போலீஸ் விசாரணை


ADDED : மார் 09, 2025 11:57 PM

Google News

ADDED : மார் 09, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் காணாமல் போன பள்ளி மாணவியை, போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி, ஏமப்பேரை சேர்ந்தவர் சக்திவேல் மகள் சந்தியா,14; அதே பகுதியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி, அரசு பள்ளியில், 9 ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த, 7ம் தேதி மதியம் 3:00 மணியளவில் வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது பாட்டி, அமுதவள்ளி, கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us