sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கூழாங்கற்கள் கடத்தல் டிப்பர் லாரிகள் பறிமுதல்

/

கூழாங்கற்கள் கடத்தல் டிப்பர் லாரிகள் பறிமுதல்

கூழாங்கற்கள் கடத்தல் டிப்பர் லாரிகள் பறிமுதல்

கூழாங்கற்கள் கடத்தல் டிப்பர் லாரிகள் பறிமுதல்


ADDED : ஜூலை 25, 2024 06:37 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை தாலுகா மேப்புலியூர் அருகே கூழாங்கற்கள் கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன.

அதன் பேரில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனர் பொன்னுசாமி தலைமையில் அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது கூழாங்கற்கள் கடத்தி வந்த இரு டிப்பர் லாரிகளை மடக்கி பிடித்தனர். டிரைவர்கள் தப்பினர். டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து உளுந்துார்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் வழக்குப் பதிந்து டிப்பர் லாரி உரிமையாளர் கடலுார், புதுப்பேட்டையைச் சேர்ந்த ஆறுமுகத்திடம் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us