sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தொடர் திருட்டு: 3 பேர் கைது

/

தொடர் திருட்டு: 3 பேர் கைது

தொடர் திருட்டு: 3 பேர் கைது

தொடர் திருட்டு: 3 பேர் கைது


ADDED : மே 10, 2024 09:34 PM

Google News

ADDED : மே 10, 2024 09:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றபோது, கருணாபுரத்தில் நின்றிருந்த மூவரை பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர்கள் ஏமப்பேர் ஏழுமலை மகன் ராஜா (எ) ராக்கெட் ராஜா, 25; விருத்தாசலம் நாச்சியார்பேட்டை சங்கர்,38; புதுக்குப்பம் சுப்ரமணியன் மகன் மணிகண்டன்,23; என்பதும், கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூர், மோ.வன்னஞ்சூர் மற்றும் உளுந்துார்பேட்டை அடுத்த பரிக்கல் பகுதிகளில் நடந்த திருட்டு சம்பவங்களில் தேடப்படுபவர்கள் என தெரிய வந்தது. அதன்பேரில் மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 7 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us