sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இ-சேவை மைய உரிமையாளர் கைது

/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இ-சேவை மைய உரிமையாளர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இ-சேவை மைய உரிமையாளர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இ-சேவை மைய உரிமையாளர் கைது


ADDED : ஏப் 27, 2024 04:39 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அடுத்த ஆர்கவாடி கிராமத்தில் இ -சேவை மையம் நடத்தி வருபவர் ராதாகிருஷ்ணன், 45; இவரது மையத்திற்கு கடந்த 9ம் தேதி 7ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமி மொபைல் போன் ரீசார்ஜ் செய்ய சென்றார்.

அவரிடம் ராதாகிருஷ்ணன் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கிருந்து தப்பி வர முயன்ற போது அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் வௌியில் யாரிடமும் கூறாமல் அழுது கொண்டிருந்தார். சந்தேகம் அடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்ததில் ராதாகிருஷ்ணன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

புகாரின் பேரில் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் ராதாகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us