sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் போலீசார் விடுவிப்பதால் அதிர்ச்சி

/

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் போலீசார் விடுவிப்பதால் அதிர்ச்சி

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் போலீசார் விடுவிப்பதால் அதிர்ச்சி

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் போலீசார் விடுவிப்பதால் அதிர்ச்சி


ADDED : மே 28, 2024 05:49 AM

Google News

ADDED : மே 28, 2024 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம் சந்தைப்பேட்டை வழியாக பொதுமக்கள் அவ்வப்போது சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தைபேட்டை வழியாக சென்ற பால் ஊற்றுவதற்கு சென்ற விவசாயி ஒருவரை மூன்று வாலிபர்கள் சேர்ந்து பீர் பாட்டிலை உடைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். தொடர்ந்து தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய விவசாயிடம் அவர் வைத்திருந்த ஏ.டி.எம்., கார்டு மற்றும் பின் நெம்பரை அறிந்து அவரது வங்கி கணக்கிலிருந்து பணம் எடுத்து மிரட்டி அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசில் புகார் அளித்த நிலையில், ஏ.டி.எம்., மையத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு பதிவுகளை கொண்டு 3 பேரையும் சின்னசேலம் போலீசார் பிடித்தனர். தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென 3 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

சின்னசேலம் பகுதியில் வழிபறி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் விடுவிப்பதால், நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது.






      Dinamalar
      Follow us