sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளத்தொடர்பு உறுதி எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

/

கள்ளத்தொடர்பு உறுதி எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

கள்ளத்தொடர்பு உறுதி எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

கள்ளத்தொடர்பு உறுதி எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'


ADDED : செப் 02, 2024 03:52 AM

Google News

ADDED : செப் 02, 2024 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பில்லுாரைச் சேர்ந்தவர் அசோக், 28. இவரது மனைவி ரமணி, 32.

இவரை கடந்த மாதம் 19ம் தேதி கணவர் அசோக் அடித்துக் கொலை செய்தார். எடைக்கல் போலீசார் அசோக்கை கைது செய்து விசாரித்தனர்.

போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், திருநாவலுார் எஸ்.ஐ., நந்தகோபால் உள்ளிட்ட சிலரிடம் ரமணி கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.

இதனால், ரமணியை அடித்துக் கொலை செய்ததாக தெரிவித்தார். இது தொடர்பாக, நந்தகோபாலிடம் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது.

அதில், உண்மை இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து, நந்தகோபாலை நேற்று டி.ஐ.ஜி., திஷாமிட்டல், 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

மேலும், மரக்காணம் தலைமை காவலர் பிரபாகரன், உளுந்துார்பேட்டையில் பணிபுரிந்தபோது, ரமணியுடன் கள்ளத்தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்ததால், அவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us