sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தாயை அடித்துக் கொலை செய்த வழக்கில் மகன் கைது

/

தாயை அடித்துக் கொலை செய்த வழக்கில் மகன் கைது

தாயை அடித்துக் கொலை செய்த வழக்கில் மகன் கைது

தாயை அடித்துக் கொலை செய்த வழக்கில் மகன் கைது


ADDED : செப் 02, 2024 06:50 AM

Google News

ADDED : செப் 02, 2024 06:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே குடிப்பதற்கு பணம் தராததால் தாயை அடித்து கொலை செய்த வழக்கில் மகனை, போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த அசகளத்துாரைச் சேர்ந்தவர் குரு மனைவி கொளஞ்சி, 55; இவர் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பன் என்பவரின் பாழடைந்த வீட்டில் கடந்த 28ம் தேதி ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

அவரது மகன் ரமேஷ் போலீசில் புகார் அளிக்காமல் கொளஞ்சியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த வி.ஏ.ஓ., முத்துராஜ் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு, கொளஞ்சியின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிந்து, ரமேஷிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், தாய் கொளஞ்சியிடம் மது குடிக்க பணம் கேட்டும் தராததால் ஆத்திரமடைந்து அடித்துக் கொலை செய்தததை ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து போலீசார், ரமேைஷ நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us