sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகன் மாயம் தந்தை புகார்

/

மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்


ADDED : ஜூலை 02, 2024 06:19 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே காணாமல் போன மகனை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

சின்னசேலம் அடுத்த நாககுப்பத்தை சேர்ந்தவர் வடிவேல் மகன் சசிக்குமார்,29; இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிகிறார்.

கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி வழக்கம்போல் பணிக்கு சென்ற சசிக்குமார், மாலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் சசிக்குமாரை தேடியுள்ளனர்.

எங்கு தேடியும் கிடைக்காததால், காணாமல் போன மகன் சசிக்குமாரை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தந்தை வடிவேல் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில், சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us