sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி  மாணவர்களுக்கு பேச்சு போட்டி

/

மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி  மாணவர்களுக்கு பேச்சு போட்டி

மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி  மாணவர்களுக்கு பேச்சு போட்டி

மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி  மாணவர்களுக்கு பேச்சு போட்டி


ADDED : ஆக 30, 2024 12:11 AM

Google News

ADDED : ஆக 30, 2024 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் 4 மற்றும் 6 ம் தேதி பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடக்கிறது.

இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில், அண்ணாதுரை, பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சு போட்டி பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ மாணவிகளுக்கு நடத்தப்படுகிறது. வரும் 4 மற்றும் 6 ம் தேதி காலை 10:00 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கு கள்ளக்குறிச்சி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் கல்லுாரி மாணவர்களுக்கும் போட்டிகள் நடக்கிறது.

போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ. 5 ஆயிரம், 2ம் பரிசு 3 ஆயிரம், மூன்றாம் பரிசு 2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்பு பரிசுத் தொகை 2 ஆயிரம் வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.






      Dinamalar
      Follow us