sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஏரி ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை தேவை

/

ஏரி ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை தேவை

ஏரி ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை தேவை

ஏரி ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை தேவை


ADDED : ஆக 05, 2024 12:21 AM

Google News

ADDED : ஆக 05, 2024 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த பவுஞ்சிப்பட்டு ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த பவுஞ்சிப்பட்டு ஏரி மூலம் அப்பகுதியில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆனால், இப்பகுதியில் சிலர் ஏரியை ஆக்கிரமித்து ஒரு சில விவசாயிகளே விவசாயம் செய்து, நாளுக்கு நாள் ஏரியின் பரப்பளவை குறைத்துக் கொண்டே வருகின்றனர். விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி பவுஞ்சிப்பட்டு ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us