sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

எலி மருந்து சாப்பிட்ட மாணவர் பலி

/

எலி மருந்து சாப்பிட்ட மாணவர் பலி

எலி மருந்து சாப்பிட்ட மாணவர் பலி

எலி மருந்து சாப்பிட்ட மாணவர் பலி


ADDED : செப் 01, 2024 11:04 PM

Google News

ADDED : செப் 01, 2024 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே வடமாமந்துார் கிராமத்தில் எலி மருந்து சாப்பிட்ட மாணவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடமாமந்துாரைச் சேர்ந்தவர் சங்கர் மகன் சந்தோஷ்குமார், 18; இவர் பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதனால், திருவண்ணாமலையில் தனியார் தொழில்நுட்பக் கல்லுாரியில் சேர்த்தனர்.

இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த சந்தோஷ்குமார் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டுள்ளார்.உடன், சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார். மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us