sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாணவர் மாயம்

/

மாணவர் மாயம்

மாணவர் மாயம்

மாணவர் மாயம்


ADDED : ஆக 17, 2024 03:21 AM

Google News

ADDED : ஆக 17, 2024 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாயமான கல்லுாரி மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதியை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் அருள்குமரன்,19; இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு கலைக் கல்லுாரியில் படித்து வருகிறார்.

விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த அருள்குமரன், நேற்று முன்தினம் மீண்டும் கல்லுாரிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அருள்குமரன் கல்லுாரிக்கு செல்லாததையடுத்து அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us