sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு விதைப்பண்ணையில் வேளாண் இயக்குநர் ஆய்வு

/

அரசு விதைப்பண்ணையில் வேளாண் இயக்குநர் ஆய்வு

அரசு விதைப்பண்ணையில் வேளாண் இயக்குநர் ஆய்வு

அரசு விதைப்பண்ணையில் வேளாண் இயக்குநர் ஆய்வு


ADDED : ஜூன் 28, 2024 11:12 PM

Google News

ADDED : ஜூன் 28, 2024 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி ; வடக்கனந்தல் மாநில அரசு விதைப்பண்ணையில் வேளாண்மை துணை இயக்குநர் (திட்டம்) பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

கச்சிராபாளையம் அடுத்த வடக்கனந்தல் அரசு விதைப் பண்ணையில் தமிழக முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக உற்பத்தி செய்யப்படும் நொச்சி மற்றும் ஆடாதொடா செடிகளை ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வில் 45,000 நொச்சி மற்றும் ஆடாதொடா செடிகளை விரைந்து உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும். ஏடிடி57 விதைப்பண்ணை வயல்களை ஆய்வு செய்து உரிய பயிர் பாதுகாப்பு மருந்துகள் தெளிக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை விதைப்பண்ணை நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

ஆய்வின் போது வேளாண்மை அலுவலர் (பண்ணை நிர்வாகம்) ராஜா உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us